895
வேலூரில் தனது மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என கோவிலுக்கு வேண்டி இருந்த நிலையில் பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையை கொன்று புதைத்ததாக வாக்குமூலம் அளித்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்&...

567
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் அலுவலகருடன் விசிக பிரமுகர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி உள்ளது. பண்ணப்பட்டி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலரின் உதவிய...

585
ஓசூரை அருகே பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையை பாறை மீது வீசிக் கொன்றதாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்னுகுறிக்கி கிராமத்தில் மாதையன் - சின்னம்மா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன், மகள் உள்ள நிலைய...

475
மகளை விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தாய், மருமகனையும், அவரது தந்தையையும் அரூர் நீதிமன்ற வளாகத்திலேயே மாறி, மாறி தாக்கினார். தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மல்லிகா என்பவ...

855
சித்திரையில் பிறந்த பேரக்குழந்தையால் உயிருக்கு ஆபத்து என்ற மூட நம்பிக்கையால் பச்சிளம் ஆண் குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொலை செய்ததாக கொடூர தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். பிறந்து 38 ந...

313
சென்னை மேற்கு மாம்பலத்தில், தன்னை விட 20 வயது குறைவான மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் 2 குழந்தைகளையும் கொடூரமாக கொன்ற தந்தை பிறகு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மோகன்- யமுனா த...

332
கன்னியாகுமரியில் தனது மகனை அடித்து சித்ரவதை செய்த பெண் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளைஞரின் தாயார் நாகர்கோவில் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப்...



BIG STORY